தனியார் ஹோட்டல் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமானத்துறையினர் அதிரடி சோதனை

சேலத்தில் பிரபலமான தனியார் ஓட்டல் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமானத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் ஹோட்டல் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமானத்துறையினர் அதிரடி சோதனை
x
வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து  ஈரோடு, கோயபுத்தூர் பகுதியை சார்ந்த வருமான வரி துறை அதிகாரிகள் 30 பேர், ஐந்து குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு கிளைகளிலும், இன்று காலை 11 மணி முதல், சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.  கடை மற்றும் ஹோட்டலுக்குள் அதிரடிய நுழைந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உள்ளே இருந்த வாடிக்கையாளரை வெளியேற்றி விட்டு, சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்