"உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை" - மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.
x
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மக்கள்  நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக  அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில் 2021 ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே இலக்கு என்று கூறியுள்ளார். உள்ளாட்சி  பிரதிநிதிகள் மக்களின் தேர்வாக இருக்கப்போவதில்லை என்பதால் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை என்றும்,  மாற்றத்தை தவணையாக பெற  முடியாது என்றும் கமல் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்