செம்பரம்பாக்கம் ஏரியில் 1,128 மில்லியன் கன அடி நீர் இருப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 0.4 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 6 புள்ளி 9 மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் 1,128 மில்லியன் கன அடி நீர் இருப்பு
x
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 0.4 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 6 புள்ளி 9 மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார். இது குறித்து தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர் முக்கிய ஏரிகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கி உள்ளதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்