"4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு, லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு, லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இந்த தகவலை வெளியிட்டார். குமரிக்கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், அப்போது அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்