திண்டுக்கல் : 11 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி

திண்டுக்கல்லில் இலக்கிய களம் சார்பில் எட்டாவது புத்தக கண்காட்சி நடைபெற்றது.
திண்டுக்கல் : 11 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி
x
திண்டுக்கல்லில் இலக்கிய களம் சார்பில் எட்டாவது புத்தக கண்காட்சி நடைபெற்றது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் இதனை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் விஜலட்சுமி உள்ளிட்ட பலர் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். டிசம்பர் 8 ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தக கண்காட்சியில், மாணவர்களை ஈர்க்கும் விதமாக வினாடி வினா, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்