"மாணவர்கள் விளையாடுவதை பெற்றோர்கள் விரும்பவில்லை" - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

மாணவர்கள் விளையாடுவதை பெற்றோர்கள் விரும்புவது இல்லை என பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
மாணவர்கள் விளையாடுவதை பெற்றோர்கள் விரும்புவது இல்லை என பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் ஆங்கில வழிகாட்டி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், மாணவர்கள் முழுநேரமும் படித்து அதிக மதிப்பெண்களை பெற பெற்றோர்கள் விரும்புவதாக கூறினார். மேலும், பள்ளிகளை சுத்தப்படுத்த நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்