நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி, போலீசார் வெளியேற்றியதால் இருதரப்பினர் வாக்குவாதம்

மாவீரர் தினத்தையொட்டி கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி, போலீசார் வெளியேற்றியதால் இருதரப்பினர் வாக்குவாதம்
x
மாவீரர் தினத்தையொட்டி கும்பகோணத்தில்  நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பலர் ரத்த தானம் வழங்கினர். அப்போது அங்கு வந்த போலீசார் அனைவரையும் வெளியேற்றினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   இதையடுத்து   நாம் தமிழர் கட்சியினர் அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்