"பெண்கள் ஆண்களை நம்பாமல் வாழ்வில் முன்னேற வேண்டும்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

பழனி கோவில் சார்பில் வழங்கப்படும் இலவச பசுமாடுகளை பெறும் பெண்கள், ஆண்களை நம்பாமல் சுயமாக உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.
பெண்கள் ஆண்களை நம்பாமல் வாழ்வில் முன்னேற வேண்டும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
x
பழனி கோவில் சார்பில் வழங்கப்படும் இலவச பசுமாடுகளை பெறும் பெண்கள், ஆண்களை நம்பாமல் சுயமாக உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.பழனி வரும் பக்தர்கள் நலன் கருதி பத்து கோடி ரூபாய் செலவில் முன்னூறு அறைகள் கொண்ட நவீன தங்கும் விடுதிகள் கட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்