நிர்மலா தேவி மீண்டும் கைது : அழுது கொண்டே சென்ற நிர்மலா தேவி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில், நிர்மலா தேவி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
நிர்மலா தேவி மீண்டும் கைது : அழுது கொண்டே சென்ற நிர்மலா தேவி
x
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில், நிர்மலா தேவி மீண்டும் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அவரின் ஜாமினை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மகளிர் நீதிமன்றத்தைவிட்டு வெளியே  வந்த போது நிர்மலா தேவி அழுது கொண்டே சென்றார். இது குறித்து கருத்து தெரிவித்த நிர்மலா தேவியின் வழக்கறிஞர், அவர் நீதிமன்றத்தில் சரணடைய இருந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் கைது செய்திருப்பதாக தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்