சென்னை : டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

டெங்கு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை கிண்டி முதல் மகாபலிபுரம் வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது.
சென்னை : டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
x
டெங்கு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை கிண்டி முதல் மகாபலிபுரம் வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சைக்கிள் பேரணியை  கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்