மறைமுக தேர்தல் : அரசாணையை ரத்து செய்ய கோரி முறையீடு

மேயர், நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.
x
மேயர், நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் நீலமேகம் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்ற நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் என அறிவுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்