குடியாத்தம் : சாலையை சீரமைக்க கோரி, கொட்டும் மழையில் போராட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் - சித்தூர் நெடுஞ் சாலையை சீரமைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய குடியரசு கட்சிகள் இணைந்து கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியாத்தம் : சாலையை சீரமைக்க கோரி, கொட்டும் மழையில் போராட்டம்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் - சித்தூர் நெடுஞ் சாலையை சீரமைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய குடியரசு கட்சிகள் இணைந்து கொட்டும் மழையில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்