"சிறுவர்கள்ஆழ்துளை கிணற்றில் உயிர் இழப்பது தொடர் கதையாகி வருகிறது"- மக்களவையில் ஜோதிமணி உருக்கம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை என மக்களவையில் கரூர் எம்.பி., ஜோதிமணி உருக்கமாக கூறினார்.
சிறுவர்கள்ஆழ்துளை கிணற்றில்  உயிர் இழப்பது தொடர் கதையாகி வருகிறது- மக்களவையில் ஜோதிமணி உருக்கம்
x
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை என மக்களவையில் கரூர் எம்.பி., ஜோதிமணி  உருக்கமாக கூறினார். ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பாற்றும் கருவிகள் நம் நாட்டில் இல்லை என்றும் ஜோதிமணி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்