சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படும் திற்பரப்பு அருவி

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவி இன்று சுற்றுலா பயணிகள் இன்றி, வெறிச்சோடி காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படும் திற்பரப்பு அருவி
x
கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவி இன்று சுற்றுலா பயணிகள் இன்றி, வெறிச்சோடி காணப்பட்டது. ஆண்டுதோறும் தண்ணீர் கொட்டி வரும் இந்த அருவியில் தற்போது மழையின் தாக்கம் குறைந்த நிலையில் மிதமான நீர் கொட்டி வருகிறது. ரம்மியமான சூழல் நிலவி வரும் நிலையில் இன்று வேலைநாள் என்பதால், அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்