அதிக மீன்கள் கிடைத்ததால், மீனவர்கள் மகிழ்ச்சி

குளச்சல் துறைமுகத்தில் இருந்து மீன்கள் ஏற்றுமதி
அதிக மீன்கள் கிடைத்ததால், மீனவர்கள் மகிழ்ச்சி
x
கியார், மகா புயல் சின்னங்கள் உருவாகி மறைந்த நிலையில், அதிக மீன்கள் கிடைத்திருப்பதாக குளச்சல் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். புயல் சின்னங்களால்​, அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு பிறகு ஆழ்கடலுக்கு சென்றுவிட்டு கரை திரும்பியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். ஆழ்கடலில் சகஜ நிலை திரும்பியுள்ள நிலையில், கொளிசாலை உள்ளிட்ட மீன்கள் அதிகம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்