திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு ருத்ராட்ச மாலை அணிவித்தார் அர்ஜூன் சம்பத்

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ருத்ராட்ச மாலை அணிவித்து காவி துண்டு போர்த்தி தீபாராதனை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
x
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ருத்ராட்ச மாலை அணிவித்து காவி துண்டு போர்த்தி தீபாராதனை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் உலக தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என அர்ஜூன் சம்பத் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்