சென்னை சென்ட்ரல் முதல் கொல்லம் வரை சிறப்பு ரயில்கள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, வரும்15 ஆம் தேதி முதல், சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் முதல் கொல்லம் வரை சிறப்பு ரயில்கள்
x
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, வரும்15 ஆம் தேதி முதல், சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை, சேலம், கோவை வழியாக கொல்லம் செல்லும் ரயில்களை போல், மீண்டும் அங்கிருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல், ஆந்திரா, தெலங்கானாவில் இருந்தும் சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

Next Story

மேலும் செய்திகள்