திறந்த நிலையில் 2 ஆழ்துளை கிணறுகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிபட்டி பகுதியில் 2 ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திறந்த நிலையில் 2 ஆழ்துளை கிணறுகள்
x
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிபட்டி பகுதியில்  2  ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளதால்  பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மிகப் பெரிய விபத்து ஏற்படுவதற்குள் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை நகராட்சி நிர்வாகம் மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்