"பெண் துப்புரவு பணியாளர்களை திட்டிய அதிகாரி - உதவி ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்"

கோவையில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள வந்த பெண் துப்புரவு பணியாளர்களை தகாத வார்த்தைகளால் சுகாதார ஆய்வாளர் திருமால் என்பவர், திட்டியதாக புகார் எழுந்துள்ளது
பெண் துப்புரவு பணியாளர்களை திட்டிய அதிகாரி - உதவி ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்
x
கோவையில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள வந்த பெண் துப்புரவு பணியாளர்களை தகாத வார்த்தைகளால் சுகாதார ஆய்வாளர்  திருமால் என்பவர், திட்டியதாக புகார் எழுந்துள்ளது. கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் 40 -வது வார்டில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில் ரத்தினத்திடம் புகார் அளித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்