தாயை கல்லூரிக்கு அழைத்து வந்த நிகழ்வு : கண்கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ

கல்லூரி பயிலும் காலத்தில் தன் தாயை கல்லூரிக்கு அழைத்து வந்த நிகழ்வை நினைவு கூர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கண்கலங்கி சில வினாடிகள் பேச முடியாமல் நின்றார்.
x
கல்லூரி பயிலும் காலத்தில் தன் தாயை கல்லூரிக்கு அழைத்து வந்த நிகழ்வை நினைவு கூர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கண்கலங்கி சில வினாடிகள் பேச முடியாமல் நின்றார். மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கலை கல்லூரியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், பேசிய போது, இந்த நிகழ்வு நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்