"மாயமான மீனவர்கள் பத்திரமாக உள்ளனர்"- சமீரன், தமிழக மீன்வளத்துறை இயக்குநர்

மாயமான குமரி மாவட்ட மீனவர்களும், படகுகளும், 300 கடல் மைல் தொலைவில் பாதுகாப்ப உள்ளதாக மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் தெரிவித்துள்ளார்
மாயமான மீனவர்கள் பத்திரமாக உள்ளனர்- சமீரன், தமிழக மீன்வளத்துறை இயக்குநர்
x
மாயமான குமரி மாவட்ட மீனவர்களும், படகுகளும், 300 கடல் மைல் தொலைவில் பாதுகாப்ப உள்ளதாக மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீனவர்களின் குடும்பத்தினர், அச்சப்பட வேண்டாம்  எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்