கடலூர் : அதிநவீன பேருந்து சேவை தொடக்கம்
கடலூரில் இருந்து சென்னைக்கு பொதுமக்கள் பயணிக்க , தமிழக அரசு சார்பில் புதிதாக அதிநவீன வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் வழங்கப்பட்டது.
கடலூரில் இருந்து சென்னைக்கு பொதுமக்கள் பயணிக்க , தமிழக அரசு சார்பில் புதிதாக அதிநவீன வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் வழங்கப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சியில், பேருந்து சேவையை அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார்.
Next Story