104 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்துள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 103.69 அடியாக உள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 2600 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Next Story