மருத்துவர்கள் போராட்டத்தால் மக்கள் அவதி

மருத்துவர்களின் போராட்டத்தால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மருத்துவர்கள் போராட்டத்தால் மக்கள் அவதி
x
மக்களின் நலன் காக்க அரசுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக அரசு சாரா சேவை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் செயலாளர் கார்த்திகேயன், தங்கள் அமைப்பில் 2 ஆயிரத்து 300 அரசு மருத்துவர்களும், 3 ஆயிரம் தனியார் மருத்துவர்களும் இருப்பதாக தெரிவித்தார். மழைக் காலமாக உள்ள நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தால், மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என கூறிய அவர்,  அரசுக்கு உதவ தங்கள் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்