கீழடியில் ஆறாம் கட்ட அகழ் ஆய்வு செய்ய அதிகளவிலான காலம் கிடைத்துள்ளது - அமர்நாத் ராமகிருஷ்ணன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் கீழடி அகழாய்வுகள் ஒளிப்பட கண்காட்சி துவங்கியது.
x
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் கீழடி அகழாய்வுகள் ஒளிப்பட கண்காட்சி துவங்கியது. இதில் பங்கேற்ற மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கீழடியில் ஆறாம் கட்ட அகழ் ஆய்வு செய்ய அதிகளவிலான, காலம் கிடைத்துள்ளது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்