வடகிழக்கு பருவ மழைக்கு தயாரானது வேளச்சேரி ஏரி

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், வேளச்சேரி ஏரி, தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்கு தயாரானது வேளச்சேரி ஏரி
x
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், வேளச்சேரி ஏரி,  தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சென்னையை சேர்ந்த  டி .ஆர் ஏ ஹோம்ஸ் க்ரடாஸ்  நிறுவனம் என்விரான்மெண்ட் பவுண்டேஷன் ஆப் இந்தியா என்ற அரசு சாரா நிறுவனத்துடன் சேர்ந்து வேளச்சேரி ஏரியை தூர்வாரத் தொடங்கியது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த பணி  ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. சரியான நேரத்தில் செய்யப்பட்டுள்ள இந்த பணிக்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். இதுதவிர,, "டக்சிடோ " குடியிருப்பின் எதிரில் உள்ள வேளச்சேரி மண்டபம் குட்டையை தத்தெடுத்து, சீரமைத்து உள்ளதாக டி .ஆர் ஏ ஹோம்ஸ் நிறுவன இயக்குனர் ரஞ்சித் ரத்தோட்  தெரிவித்துள்ளார் . 

Next Story

மேலும் செய்திகள்