குழந்தை சுஜித்தை மீட்கும் நடவடிக்கை குறித்து பிரதமரிடம் விளக்கி கூறினேன் - முதலமைச்சர் பழனிசாமி

குழந்தை சுஜித்தை மீட்கும் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கியதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குழந்தை சுஜித்தை மீட்கும் நடவடிக்கை குறித்து பிரதமரிடம் விளக்கி கூறினேன் - முதலமைச்சர் பழனிசாமி
x
குழந்தை சுஜித்தை மீட்கும் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கியதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருடன் 3 அமைச்சர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். என்.எல்.சி,  ஓ.என்.ஜி.சி மற்றும் எல்.அண்ட்.டி, என்.ஐ.டி. நிபுணர்கள் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். அதி நவீன துளையிடும் எந்திரங்கள் மூலம் மீட்புப் பணி தொடர்வதாகவும், தேவை ஏற்படும்போது மேலும் உதவிகள் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்