நாங்குநேரி : தனி அறையில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் - 3 அடுக்கு பாதுகாப்பு

நாங்குநேரி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு இயந்திரங்கள் தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
நாங்குநேரி : தனி அறையில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் - 3 அடுக்கு பாதுகாப்பு
x
நாங்குநேரி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு இயந்திரங்கள் தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படை உட்பட 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன், நாளை மறுநாள்14 மேஜைகளில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்