ரூ.600 கோடி மதுவிற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்தது ஏற்க முடியாது - பொன் ராதாகிருஷ்ணன்

தீபாவளி பண்டிகைக்கு 600 கோடி ரூபாய் மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதை ஏற்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
தீபாவளி பண்டிகைக்கு 600 கோடி ரூபாய் மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதை ஏற்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளியன்றும், அதற்கு முந்தைய நாளும் மதுக்கடைகள் திறக்கப்படவே கூடாது என்றார். 


Next Story

மேலும் செய்திகள்