ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் எம்.பி.,வசந்தகுமார்

கைது செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
x
கைது செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ், தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். தான் தொகுதியில் இருந்தால் ஆளும்கட்சியால் வெற்றி பெற முடியாது என்பதை கருத்தில் கொண்டே இந்த கைது நடவடிக்கை அரங்கேறியதாக எச். வசந்தகுமார் குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்