"எம்.பி., வசந்தகுமாரை விடுவித்திருக்க கூடாது" - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன், நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்த வசந்தகுமாரை போலீசார் விடுவித்த‌து கண்டிக்கத்தக்கது என குற்றம்சாட்டினார்.
x
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன், நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்த வசந்தகுமாரை போலீசார் விடுவித்த‌து கண்டிக்கத்தக்கது என குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்