மலம் அள்ளும் தொழிலாளர்களின் துயரங்கள்... அவலநிலையை தோலுரித்து காட்டிய நாடகம்
மலம் அள்ளும் தொழிலாளர்கள் படும் துயரங்களை களைய அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என திமுக எம்..பி. டி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலம் அள்ளும் தொழிலாளர்கள் படும் துயரங்களை களைய அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என திமுக எம்..பி. டி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார். துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மலம் அள்ளும் தொழிலாளர்களின் துயரங்களை எடுத்துரைக்கும் , விதமாக நாடகம் ஒன்று சென்னை எழும்பூரில் அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்வில், திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story