நெருங்கும் தீபாவளி பண்டிகை : ஆட்டு சந்தையில் களைகட்டிய விற்பனை

தென்தமிழகத்தில் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டியுள்ளது.
நெருங்கும் தீபாவளி பண்டிகை : ஆட்டு சந்தையில் களைகட்டிய விற்பனை
x
தென்தமிழகத்தில் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், தமிழகம் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும், சந்தைக்கு வந்து, விலை பேசி ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர். 10 கிலோ எடையுள்ள ஒரு ஆடு 6 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 ரூபாய் வரை வர்த்தகமானது. இன்று ஒரு நாளில் மட்டும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்ததில், 6 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்