வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரம்

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதியில் தேர்தல் ஏற்பாடு, பாதுகாப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரம்
x
இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதியில் தேர்தல் ஏற்பாடு, பாதுகாப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது. 299 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. எட்டு கம்பெனி சிறப்பு காவல்படை உள்பட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்