"பருவமழையை எதிர்கொள்ள தயார்" - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா தகவல்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதிக்கும் 511 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்
Next Story