ஏ.டி.எம் மையத்தில் இளைஞர் நூதன மோசடி
அரியலூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்க காத்திருப்போரிடம் உதவி செய்வதுபோல் நடித்து பணம் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்க காத்திருப்போரிடம் உதவி செய்வதுபோல் நடித்து பணம் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர். இதன் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மோசடி இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story