கணவரை பார்க்க வந்ததை போல் வீட்டுக்குள் நுழைத்த திருடர்கள் : ரூ.49 லட்சம், 15 சவரன் நகைகள் திருட்டு
மனைவி முகத்தில் மயக்க மருந்து தெளித்து பணம் கொள்ளை
திருமங்கலம் அருகே, வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, முகத்தில் மயக்க மருத்து தெளித்து 49 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
Next Story