கொத்தடிமை முறையை ஒழிக்க அரசு நடவடிக்கை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட ஆயிரத்து 200 பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
கொத்தடிமை முறையை ஒழிக்க அரசு நடவடிக்கை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
x
கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட  ஆயிரத்து 200 பேருக்கு  மறுவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.  இதில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் 65 ஆயிரத்து 573பேர் கொத்தடிமைகளாக இருந்து  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்