"அக். 23-ல் மதுரையில் கீழடி கண்காட்சி துவக்கம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

கீழடியில் கிடைத்த 750 முக்கிய பொருள்கள் மதுரை உலக தமிழ் சங்க கட்டிட வளாகத்தில் வருகிற 23 ம் தேதி துவங்கும் கண்காட்சியில் இடம்பெறும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அக். 23-ல் மதுரையில் கீழடி கண்காட்சி துவக்கம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்
x
கீழடியில் கிடைத்த 750 முக்கிய பொருள்கள் மதுரை உலக தமிழ் சங்க கட்டிட வளாகத்தில் வருகிற 23 ம் தேதி துவங்கும் கண்காட்சியில் இடம்பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கீழடியில் 6 -ஆம் கட்ட அகழ்வாய்வு, வருகிற ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்