இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story