"வரும் காலங்களில் சிப் வடிவில் பாஸ்போர்ட்" - மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

வரும் காலங்களில் "சிப் வடிவில்" பாஸ்போர்ட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண்பிரசாத் தெரிவித்துள்ளார்.
வரும் காலங்களில் சிப் வடிவில் பாஸ்போர்ட் - மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்
x
வரும் காலங்களில் "சிப் வடிவில்" பாஸ்போர்ட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண்பிரசாத் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள், போலி இணையத்தளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரித்தார்.  M - Passport முறையால், ஏழு நாட்களில் பாஸ்போர்டு வழங்கப்பட்டு வருவதாக  கூறிய அவர், ஜனவரி முதல் செப்டம்பர்  வரை, ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர், பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக கூறினார். கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பாஸ்போர்டிற்கு அதிக அளவில் விண்ணப்பிப்பதாக அருண்பிரசாத் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்