கொள்ளையன் கணேசன் சிறையில் அடைப்பு : பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஒப்படைப்பு
நகைக்கடை கொள்ளை வழக்கில் மதுரையில் கைது செய்யப்பட்ட கணேசன், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நகைக்கடை கொள்ளை வழக்கில் மதுரையில் கைது செய்யப்பட்ட கணேசன், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கணேசன் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6 கிலோ நகைகளையும் போலீசார், நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
Next Story