"அதிமுக, ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற கட்சி" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக என்னும் இயக்கம், ஐஎஸ்ஐ முத்திரை பதித்தது என குறிப்பிட்ட அவர்,திமுகவை பொறுத்தவரை, அக்கட்சி, டூஃப்ளிகெட் கட்சி என்றார்.
அதிமுக, ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற கட்சி - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
x
அதிமுக என்னும் இயக்கம், ஐஎஸ்ஐ முத்திரை பதித்தது என குறிப்பிட்ட அவர்,  திமுகவை பொறுத்தவரை, அக்கட்சி, டூஃப்ளிகெட் கட்சி என்றார். நாங்குநேரியில், அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்யுமாறு, வாக்காளர்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கேட்டுக்கொண்டார். இதனிடையே, இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. வருகிற 19ந்தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய இருப்பதால், பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்