"புதிய தலைமைச்செயலக ஊழல் விசாரிக்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
புதிய தலைமைச்செயலக ஊழல் விசாரிக்கப்படும் என நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய தலைமைச் செயலகத்தில் நடந்த ஊழல் குறித்து, ஸ்டாலின் மீது பல புகார்கள் வருகிறது என்றும், இதுகுறித்து விரைவில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Next Story