கொடைக்கானல் நகரில் பரவலாக கனமழை : கனமழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல் நகரில் பரவலாக கனமழை : கனமழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொடைக்கானலில் நேற்று மேகமூட்டம் நிலவி வந்த நிலையில், சுமார் 2 மணிநேரம் பரவலாக கனமழை பெய்தது. விடுமுறை தினத்தையொட்டி, அங்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், மழையில் நினைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். மழை காரணமாக நகரை ஒட்டிய அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியதுடன், நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்