"2020-க்குள் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம்" - முதலமைச்சர் பழனிசாமி
நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்.
நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து ரெட்டியார்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
Next Story