"அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது மக்கள் மன்றம் நிகழ்ச்சி" - பார்வையாளர்கள் கருத்து

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மன்றம் நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
x
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மன்றம் நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அரசியல் குறித்த தெளிவான கருத்துக்களை பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்