பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் , பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
x
ஈரோடு மாவட்டம் , பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக ஈரோட்டில் பரவலாக மழை பெய்ததால்,  பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,  மழை குறையும் பட்சத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், இதனால் 8 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Next Story

மேலும் செய்திகள்