"மோடி வந்ததால் தூய்மையானது மாமல்லபுரம்" - மு.க.ஸ்டாலின்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், பிரசாரம் செய்தார்.
x
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், பிரசாரம் செய்தார். அப்போது,  பிரதமர் மோடி -  சீன அதிபர் ஜி- ஜின்பிங் வருகையை சுட்டிக்காட்டி,மாமல்லபுரம் இப்போது, தூய்மை நகரமாகி விட்டது என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.  திமுக ஆட்சிக்கு வந்ததும், உள்ளாட்சி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று மு.க. ஸ்டாலின், மீண்டும் உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்