தேர்தலுக்கு முன்பே காங்.-க்கு பயம் வந்துவிட்டது - கே.பி.முனுசாமி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்

நெல்லை நாங்குநேரியில், 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.
x
நெல்லை நாங்குநேரியில், 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,  தேர்தல் நடக்கும் முன்பே காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்